Subscribe to
ITHAYAKKANI
Magazine
Follow us on
Facebook
முதல் பக்கம்
|
வாழ்க்கை வரலாறு
|
சினிமா
|
புகைப்பட தொகுப்பு
|
செய்திகளின் தொகுப்பு
|
இதயக்கனி இ - பேப்பர்
|
இதயக்கனியை பற்றி
|
அரசியல் வாழ்க்கை
|
எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள்
|
எம்.ஜி.ஆரின் திட்டங்கள்
|
எம்.ஜி.ஆரின் எண்ணங்கள்
|
எம்.ஜி.ஆர் நினைவிடம்
|
எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
Loading...
Today :
Contact us |
Advertisement
ராஜபக்சேவுக்கு தண்டனை எப்போது?
சி.பி.ஐ. மத்திய அரசின் கூண்டுக்கிளியா?
ஆதிவாசி மக்களுக்கு அநீதி!
போதை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!
பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்!
கூடங்குளம் - தலைவர்களுக்கு பற்றாக்குறை!
காற்றாலை மின்சாரத்தில் புதிய கண்டுபிடிப்பு!
காற்றாலை மின்சாரம் ஒரு மாற்று மின்சாரமாக இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்று நன்றாக அடித்தால் தான் அதில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற எழுதப்படாத விதி இருப்பதால் ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது இந்தியா போன்ற நாடுகளில். ஏன் என்றால் அதி வேக காற்று இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள் அசையாது. அதற்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்று.
மேலும் படிக்க...
MGR News & Events
Photo Gallery
MGR in YouTube
MGR on Blogs
சூர்யாவின் சிங்கம் 2 பட டீசர்!
ஆங்கிலேயர்கள் பாடிய ஏ.ரகுமானின் தமிழ் பாடல்!
அப்துல் கலாமின் கனவை வெளிப்படுத்தும் படம்!
மேலும் படிக்க...
எம்.ஜி.ஆர் ஒரு லெஜண்ட்
திரைப்பட நடிகர்களிலேயே மக்கள் மனதில் புகழ் மங்காது நிலைத்து நின்றிருக்கும் ஒருவர் உண்டென்றால் அது எம்.ஜி.ஆர். அவர் அமரராகி 12 ஆண்டுகளைக் கடந்தும் அவர் நடித்த திரைப்படங்களும்,அதில் இடம் பெற்ற பாடல்களும் ஒலிஒளியாக இன்றைக்கும் நம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்பதைக் கடந்து அவரது செயற்கரிய செயல்கள் இன்றைக்கும் அவர் நம்மொடு......
மேலும் படிக்க...
எம்.ஜி.ஆர் படங்களின் சிறப்புகள்
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்தார். ஆனால் 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான நடிகராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர......
மேலும் படிக்க...
கேள்விகளின் சங்கமம் - ஆசிரியரின் பதில்கள்
வாசகர் கேள்விகள் இதயக்கனி மார்ச் 2012 இதழிலிருந்து....
ர. முருகேசன் பழனி, எம்.ஜி.ஆர். பித்தன் (எ) கோபால், வேலூர்-8.
1. கேள்வி:
தி.மு.க. பொதுக் குழுவில் நடந்த சம்பவங்களால், கட்சி கருணாநிதி கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறதே?
பதில்:
மற்ற கட்சிகளின் கட்டுப்பாடுகளை உடைக்கும் போது, அவருக்குத் திரும்பாதா? அது தான் நடக்கிறது.
டி. செல்வராஜ், திருச்சி......
மேலும் படிக்க...
இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு காரணமான முதல் குற்றவாளி யார்?
மன்மோகன் சிங்
சோனியா காந்தி
கருத்து இல்லை
பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மலரஞ்சலி!
'தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி தெரிவ...
மேலும் படிக்க...
Home
|
About Ithayakkani
|
Movies
|
News & Events
|
Photo Gallery
|
Youtube
|
Blogs
|
History
|
e-Publication
|
More Headlines
|
More Cinema News
Powered by i-Grandee Software Technologies Pvt Ltd
Copyright © www.ithayakkani.com 2006 - 2012